தேசத்தில் வேலை இல்லாத் திண் டாட்டம் மிக மோசமாகி வருவதைப் பொது மக்களுக்கு உணர்த்தவும், இளைஞர்களுக்கு வேலை கேட்டும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாகை மாவட்டத்தில் செப்.26 முதல் 29 வரை மாநிலம் தழுவிய தெருக்குள்ளே பிரச்சாரம் என்னும் இயக்கம் நடைபெற்றது.